மார்ச் 22

img

இந்நாள் மார்ச் 22 இதற்கு முன்னால்

1943 - சோவியத் ஒன்றியத்தில், ‘பெலாரஸ் சோவி யத்’திற்குட்பட்ட, ஸாட்டின் (காட்டின்) என்ற கிராமத்தின் மக்கள் அனைவரும், நாஜிப் படைகளால் உயிருடன் எரிக் கப்பட்டனர்.